Page 2 of 6
அஜயும், சிதம்பரமும் அதற்கு மேலே கேள்விகள் கேட்டு விசாரிக்காமல் எப்போது உதவி தேவை என்றாலும் அவர்களை அழைக்க சொல்லி விட்டு சென்றார்கள்.
“நீ ரெஸ்ட் எடு, சுவாதி... உட்கார கஷ்டமா இருந்தா படுத்துக்கோ... சாந்தி கொஞ்ச நேரத்தில் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வந்திடுவா...” என்றாள் பத்மாவதி பரிவாக.
சிதம்பரமும், அஜயும் சென்றப் பின்பும் கூட தன்னிடம் வற்
...
This story is now available on Chillzee KiMo.
...
ழுதி கொடுத்து விட்டு சென்றார்...
நேரம் மெல்ல சென்றது...
படுக்கையிலேயே இருப்பது போரடிக்கவும், சுவாதி தான் இருந்த அறையை விட்டு வெளியே வந்து மெல்ல நடந்தாள்...