Page 3 of 7
ரொம்ப ஆசை பட்டுக் கேட்டாங்க."
"இதை கேட்டீயா, அருந்ததி? எப்போ இருந்து இந்த அதிசயம் எல்லாம்?"
"அதிசயமெல்லாம் இல்லை ம்மா. எவ்வளவு கஷ்டப்பட்டு கௌஷிக்கை வளர்த்திருப்பாங்கன்னு தோணிச்சு..."
"ராது, நீ தானா பேசுறது? இல்லை சினிமால வர மாதிரி டபுள் ஆக்ட் ஏதாவதா?"
"சும்மா கலாய்க்காதீங்கம்மா!"
...
This story is now available on Chillzee KiMo.
...
எங்கேயாவது போக கூடாதா?"
ராதிகாவைப் பார்த்த அருந்ததி, பின்,
"அது வந்து அத்தை..." என்று ஏதோ சொல்ல தொடங்கினாள்.
நடுவில் குறுக்கிட்ட ராதிகா,