Page 2 of 6
அவள் ஸ்ரேயான்ஷிடம் எதிர்பார்த்தது எல்லாம் அன்பையும், ஆறுதலையும் தான்...
ஸ்ரேயான்ஷ் அதைப் புரிந்து நடந்துக் கொள்ள தவறி விட்டான்...
அவன் மீது அவ்வளவு அன்பு வைத்திருந்த ரச்னா அவனிடம் ஒரு கார்த்தியும் சொல்லாமல் இத்தனை மைல்கள் தனியாக வந்திருக்க வேண்டும் என்றால் அவளின் கோபம் & வருத் ... .”
“ரச்னா... ப்ளீஸ்... நான் சொல்றதைக் கேளு...”
“எனக்கு எதுவும் கேட்க வேண்டாம்... உங்களுக்கு என் மேல எவ்வளவு அக்கறைன்னு எனக்கு நல்லா தெரியும்...”
This story is now available on Chillzee KiMo.
...