Page 7 of 14
சொல்லியும் ரேவதி கேட்கவில்லை, நியாயத்தை நிலைநாட்டினாள் இதில் அபியின் பங்கும் இருந்தது, அவளுக்கு 100 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்க எண்ணமில்லை அன்புவுடன் வாழ்வதே பிடித்திருந்தது.
அதனால் அன்புவை மணந்துக் கொண்டு ஒரு இல்லத்தரசியாக இனிமையான வாழ்க்கையை வாழலானாள். இவர்களுக்கு என அறிவழகன் பிறந்தான், கோகுல்ராஜ் இல்லாத இடத்தை பூர்த்தி செய்வது போல அவரைப்போல
...
This story is now available on Chillzee KiMo.
...
முகம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது, பார்த்த உடனே காதல் வந்துடுச்சி அவர் இல்லைன்னா நான் இல்லைங்கற அளவுக்கு தோண ஆரம்பிச்சது, அந்த சமயம் அது அன்புவா இருந்ததால தப்பிச்சேன் அது அன்பு இல்லைன்னா நான்