Page 6 of 6
“என்ன ரதி, நோ ரியாக்ஷன்?” என்றான்.
“என்ன சொல்றதுனே தெரியலை விவேக், எனக்கு அம்மா அப்பாக்கு பிறகு இது போல் எல்லாம் ஸ்பெஷலா யாரும்...” சொல்லி முடிக்க முடியாமல் பாரதி கண் கலங்கவும்,
“ஹேய் என்னடா இது? இதுக்கெல்லாம் கண் கலங்கிட்டு? இனிமேல் பார், உன்னை ராணி போல் நான் பார்த்துக் கொள்வேன்...”
“ராணியா?”
“ஆமாம், இந்த மஹாராஜாவுடைய மஹாராணி...” என்றப்படி மனைவியை மகிழ்ச்சியோடு அணைத்துக் கொண்டான் விவேக்.
தொடரும்...