தொடர்கதை - மாறிப்போன மாப்பிள்ளை - 08 - சசிரேகா
சில நொடிகளில் இயல்புக்கு வந்தான் பூபதி, என்ன நினைததானோ தன்னிடம் இருந்து ஜீவிதாவை தடாலென விலக்கினான், அதில் அவள் சற்று அதிர சற்றும் யோசிக்காமல் அவளின் ஒரு பக்க கன்னத்தில் விட்டான் ஒரு அறை, அதில் அவளுக்கு பேரதிர்ச்சி ஆனால் அந்த அதிர்ச்சி சில நொடிகள் கூட நிலைக்கவில்லை, அடிபட்ட கன்னத்தை வருடிவிட்டு அவனைப் பார்த்து நாணத்துடன் சிரித்துவிட்டு அங்கிருந்து நாணி கோணி வெளியேறி சென்றாள். அவளின் இந்த செயலால் பூபதிக்கு கோபம் வரவில்லை, என்னடா இவள் என்பது போல நினைத்து தனக்குதானே சிரித்துக் கொண்டான்.
வெளியே வந்த ஜீவிதாவை பிடித்தாள் அன்னம்
”சின்னம்மா என்னம்மா சிரிச்சிக
...
This story is now available on Chillzee KiMo.
...
>அன்னத்திற்கு புரிந்துப் போனது அவரோ
”ஓஹோ அப்படி போதா கதை சரி சரி” என சொல்ல அதில் ஜீவிதா இன்னும் வெட்கப்பட்டு அங்கிருந்து துள்ளிக் குதித்து ஓடிவிட அன்னமோ பொன்னுசாமியை பார்த்து