Page 3 of 24
”எந்த ஊரு”
“பொள்ளாச்சி”
”பொள்ளாச்சியில என்ன செய்துக்கிட்டு இருந்த”
”விவசாயம்”
”அதை விட்டுட்டு இங்க ஏன் வந்த”
”விவசாயம் சரியா நடக்கலை, கடன் எக்கசக்கமா ஆயிடுச்சி, கடனை அடைக்க வேலை தேடி இங்க வந்தேன்”
”இங்க என்ன வேலை உனக்கு”
”உங்களுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
”
“நான் என்ன ஆடா மாடா”
”சே சே அப்படியில்லை வாயில்லா ஜீவனையே நான் பத்திரமா பார்த்துக்கிட்டேன், நீ ஆறறிவு உள்ளவ உன்ன பார்க்கறது ஒண்ணும் கஷ்டமான வேலையில்லையே”