Page 17 of 23
வளர்க்கறதுல ஆர்வமே இல்லை, எனக்கு மாட்டை பத்தி எதுவும் தெரியாது, இப்படியிருக்கறப்ப மாட்டை எப்படி வாங்கறது, அதை எப்படி வளர்க்கறது, அதை நினைச்சாதான் எனக்கு கஷ்டமாயிருக்கு” என சொல்ல அசோக் அவள் சொன்னதை நினைத்து பலமாக யோசித்தான் அந்நேரம் பூபதி வந்தான்
”ஜீவிதா ஒண்ணும் பிரச்சனையில்லை, எனக்கு மாடு வளர்த்து பழக்கம்தான் என்கிட்டயே 2 மாடுகள் இருக்கு, அதனால நீ மாடு வ
...
This story is now available on Chillzee KiMo.
...
என கேட்க அசோக் முதலில் திணறினான் தனக்குத் தெரியாது என சொன்னால் பூபதி அவள் மனதில் பெரிய இடத்தை பிடித்துவிடுவானே, பால் விசயத்திற்காக பூபதி முதலிடத்தில் இருக்க வேண்டுமா என நினைத்து உடனே