Page 2 of 6
முடியுதே. அந்த விஷயத்துல நான் லக்கி!” இனியவன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.
சுந்தரியின் மனசுக்குள் பொங்கிக் கொண்டிருந்த காதல் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. தவறு செய்து விட்ட குற்ற உணர்வு உருவானது.
அவள் தெரிந்து தவறு செய்யவில்லை. தெரியாமல் இனியவனுக்கு தீங்கு இழைத்து விட்டாள்!
🌼🌸❀✿🌷
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“டாக்டர் கிட்ட போவோமா சுந்தரி?” ஜெயஸ்ரீ இப்போதும் அக்கறையுடன் கேட்டாள்.
“சளிக்கு எதுக்கு மாமி டாக்டர்? சுக்கு காஃபி போட்டுக் குடிச்சா எல்லாம் சரியா போகும்.”