(Reading time: 25 - 50 minutes)
Marippona mappillai
Marippona mappillai

தொடர்கதை - மாறிப்போன மாப்பிள்ளை - 11 - சசிரேகா

றுநாள் விடியற்காலையில் பூபதியோ பக்திமானாகி கடவுள் பாடலை தனது செல்போனில் அலறவிட்டான். அது வீடு முழுவதும் நன்றாகவே எதிரொலித்தது, விடிந்தும் விடியாத நேரத்தில் அனைவரையும் அந்த பாடல் எழுப்பிவிட்டது. உறங்கிக் கொண்டிருந்த அசோக்கையும் அந்த பாடல் உலுக்கியது ஆனால் அவனால் கண்களை கூட திறக்க இயலவில்லை. அந்நேரம் அசோக்கின் அறைக் கதவை யாரோ தட்டினார்கள், பாவம் பசி மயக்கத்தில் அவனால் எழக்கூட இயலாமல் போய்

  

”யாரு” என கேட்க பதில் வரவில்லை மாறாக கதவை விடாமல் தட்டிக் கொண்டிருக்க வேண்டா வெறுப்பாக கதவை திறக்க எதிரே இருந்தவனைக் கண்டு அதிர்ந்துப் போனான் அசோக்

  

...
This story is now available on Chillzee KiMo.
...

ுக் கொண்டிருக்க அசோக்கிற்கு ஒன்றுமே விளங்கவில்லை, அவனை கையோடு இழுத்துக் கொண்டு கொல்லைபக்கம் சென்றவன் அங்கிருந்த தண்ணிரைக்காட்டி

  

”இந்தா தண்ணி குளிச்சிட்டு பூஜைக்கு வந்து சேரு”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.