Page 23 of 23
“வேணாம் அது கொஞ்சம் அலைச்சலான வேலை நீ எதுக்கு என்கூட சேர்ந்து அலையனும், நீ கிளம்பி போ நான் எல்லாத்தையும் வாங்கிட்டு வந்து உனக்கு காட்டறேன்” என சொல்ல அதற்கு அவளும் சரியென தலையாட்டிவிட்டு அசோக்குடன் சென்றாள், செல்லும் வழியெங்கும் அசோக்கிடம் பூபதி புராணத்தையே பாடினாள், அதைக்கேட்க கேட்க அசோக்கிற்கு தலையே வெடித்துவிடும் அளவு கோபம் பொங்கியது அசோக்கிற்கு.
இதோ அ
...
This story is now available on Chillzee KiMo.
...