Page 19 of 23
”அசோகோட முகத்தைப் பார்த்தாலே தெரியுது அவனால இது முடியாதுன்னு ஆனா, வேணும்னே இதுக்கு ஒத்துக்கிட்டான், இது எங்க போய் முடியப்போகுதோ”
”ஒண்ணும் ஆகாது அவனாதானே இந்த விசயத்தில மாட்டிக்கிட்டான், அப்ப அவனேதான் கஷ்டப்படனும், அப்புறம் தன்னால அவனே விலகிடுவான்”
என சொல்ல அவளும் சரியென தலையாட்டினாள்
மறுபக்கம் அசோக் மாட்டை
...
This story is now available on Chillzee KiMo.
...
உதவ ஒருவரும் முன்வரவில்லை.
அசோக்காலும் மாட்டை கவனிக்க இயலவில்லை, இரவு பகல் என அதனுடனே நேரம் செலவிட வேண்டியதாயிருந்தது, சிறிது நாள் சென்றதும் மாடு தானாக தன் பேச்சைக் கேட்கும்