(Reading time: 25 - 50 minutes)
Marippona mappillai
Marippona mappillai

என நம்பினான் அசோக் ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. ஒரு வார காலம் ஓடியும் அசோக் இன்னும் அந்த மாட்டுடன் ஒரு யுத்தமே நடத்திக் கொண்டிருந்தான். இதில் அவனிடம் அந்த மாடு மிகவும் கொடுமையை அனுபவித்தது, அதைக்கண்ட பூபதியே மாடு பாவம் என எண்ணி இரவோடு இரவாக யாருக்கும் சொல்லாமல் அதை  அழைத்துக் கொண்டு அதன் உரிமையாளனிடமே ஒப்படைத்தான்.

  

மறுநாள் காலையில் மாடு இல்லாததைக் கண

...
This story is now available on Chillzee KiMo.
...

ருந்த பொறாமை காழ்புணர்ச்சியாக மாறியது. எங்கே ஜீவிதா தன்னை விட்டு அவனிடம் சென்றுவிடுவாளோ என பயப்படலானான். ஏதாவது செய்து ஜீவிதாவின் கவனத்தை தன் பக்கம் இழுக்க என்ன செய்யலாம் என பலமாக யோசித்தவனிடம்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.