Page 15 of 23
”குட்நைட்” என இருவரும் சொல்லிவிட்டு தங்கள் அறைகளுக்கு சென்று உறங்கினார்கள்.
மறுநாள் அசோக் உற்சாகமாக எழுந்தான். இன்றைய பொழுது அவனுக்கு சித்ரவதையாக இருக்கும் என அறியாமல் ஜீவிதாவை தேடி வந்தான். அவளோ அசோக் வருவதைக் கண்டதும் அன்னத்திடம்
”அன்னம் இப்படி சொன்னா எப்படி, எனக்கு கஷ்டமாயிருக்கு, என்னோட பிரச்சனையை எப்படிதான் சரிசெய்றது” என சொல்ல அத
...
This story is now available on Chillzee KiMo.
...
”ம் தெரியும் அதனால என்ன”
”பால் இன்னிக்கு இல்லையாம் வாங்கலையாம்“
”ஏன் வாங்கலையாம்”
”ஏதோ பால் பண்ணையில ஸ்ட்ரைக்காம்”