Page 10 of 23
பூச்செடிகளுடன் அதைக் கண்ட ஜீவிதாவோ
”ஓ வாங்கிட்டு வந்துட்டியா பொன்னுசாமி ஆமா எல்லாமே பூச்செடிகள்தானே”
”ஆமாம்மா”
”சரி பத்திரமா வைச்சிடுங்க, நாளைக்கு பூபதிகிட்ட சொல்லி எல்லா செடிகளையும் நட சொல்லலாம்” என சொல்ல அசோக் அலறினான்
”இரு இரு எதுக்கு பூபதிகிட்ட நான் எதுக்கு இருக்கேன், நானே எல்லா செடிகளையும் நடற
...
This story is now available on Chillzee KiMo.
...
இந்த அக்கறை விருப்பமாக மாறி தன்னை ஏற்றுக் கொள்வாள், அடுத்த நொடியே இந்த சொத்து முழுவதும் தன் கைக்கு வந்துவிடும் என நினைத்தான் அந்த நினைப்பே அவனை உற்சாகப்படுத்தியது அவளுடன் வீட்டிற்குள் சென்றான்.