Page 21 of 23
வந்தாள் அன்னம்
”இந்தாப்பா என்னத்த யோசிப்பு வீட்ல காய்கறி எல்லாம் தீர்ந்துடுச்சி, போ போய் வாங்கிட்டு வா” என சொல்ல அவனோ கடுப்பானான்
”சந்தையில காய்கறி ரொம்ப அதிக விலையா விக்கறாங்க, என்கிட்ட பணம் இல்லை”
”சின்னம்மாகிட்ட கேட்டா பணம் தருவாங்க, போனமுறையே நீ வாங்கி வந்த காய்கறியில நிறைய வீணா போயிடுச்சி இந்த முறையாவது நல்லதா ப
...
This story is now available on Chillzee KiMo.
...
அசோக்.
காய்கறி சந்தையிலோ பூபதி காய்கறிகளை வாங்கும் போது மிகவும் கவனமாக வாங்கினான், பேரம் பேசினான் ஆனாலும் அவனும் ஒரு விவசாயி என்பதால் ஓரளவுக்கு பேரம் பேசி காய்களை வாங்கினான்.