Page 2 of 5
நீ?”
தமிழ்ச்செல்வி எதுவும் சொல்லாமல் கேள்வி கேட்டவளையே பாவமாக பார்த்தாள்.
“என்ன? இப்படி ஒன்னும் சொல்லாம என்னையே பார்த்துட்டு இருந்தா எப்படி?” என்று அவளும் பதில் சொல்லாமல் கேள்வி கேட்டாள்.
“நான் சொல்றேன், அதுக்கு முன்னாடி நீங்க யாருன்னு சொல்லுங்களேன்.” தயங்கி தயங்கி கேட்டாள் தமிழ்ச்செல்வி.
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பரா இருக்கே! அப்போ நீ யாரு? எதுக்காக வெற்றி கிட்ட வந்த? இல்ல, ஒருவேளை அவன்ட்ட நீ வரவே இல்லையோ?”
“இல்லை. அவர் யாருன்னே எனக்கு தெரியாது. நான் தமிழ்ச்செல்வி” மேலே என்ன சொல்வது