Page 7 of 11
”அப்படியா பூபதி என்கூட இருந்தது கூட உனக்கு தெரியும் போல”
”ப்ச் அதை சொல்லாத ஜீவிதா, அவன் எப்படி வந்தான்னு எனக்குத் தெரியலை”
”அப்ப நீ நைட்டெல்லாம் நல்லா தூங்கிட்ட அப்படித்தானே, நான் குளிர்ல கஷ்டப்பட்டா அதுக்கு மருந்து தந்ததோட உன் கடமை முடிஞ்சிடுச்சி, இதை அக்கறைன்னு சொல்வாங்க ஆனா, தனக்கு காய்ச்சல் வந்தாலும் பரவாயில்லைன்னு என்னோ
...
This story is now available on Chillzee KiMo.
...
அவசரமாக அறையை விட்டு வெளியேறினான் அங்கு பூபதி இருந்தான்.
”ஓ ஒட்டுக்கேட்கறியா”
”இல்லை பாடிகார்டு வேலையை செய்றேன்” என சொல்ல அதைக்கேட்டு கோபமாக தன்