Page 3 of 5
“தினமும் பக்கத்திலேயே இருந்து எனக்கு தோசை தரப் போறீயா நீ? இலலைல? அப்புறம் என்ன? வாயை மூடிட்டு வேலையைப் பாரு!” அவள் மீது எரிந்து விழுந்தான் இனியவன்.
“நா---ன் மா---மி கி---ட்---ட எ---து---வு--ம் சொ---ல்---ல---லை!” என சுந்தரி தடுமாற்றத்துடன் உளறிக் கொட்டினாள்!
“ஹையோ உன்னை நான் என்ன செய்ய?” இனியவன் தலையில் அடித்துக்
...
This story is now available on Chillzee KiMo.
...
து செல்வது கண்ணில் பட்டது. முன்பு போல வாசல் பக்கம் சென்று அவனை வழி அனுப்ப ஆசைப்பட்ட மனதை அடக்கி வைத்தாள்.
அவன் மட்டுமா பழக வேண்டும்? அவளும் தானே மீண்டும் தனிமையில் உழல பழகிக்