Page 4 of 5
கொள்ள வேண்டும்!
🌷 🌸 🌹 🌺 🌻
மற்ற நாட்களைப் போல வேலைகளை இழுத்துப் போட்டு செய்யாமல் முடிந்த வரை அவர்களுடைய ரூமிலேயே இருந்தாள் சுந்தரி.
அந்த நான்கு சுவர்களுக்குள் எத்தனை ஆயிரம் நினைவுகள் கொட்டிக் கிடக்கின்றது!
இனியவனுடைய பொருள் ஒவ்வொன்றையும் ஆசையுடன் தொட்டுப் பார்த்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
ஜெயஸ்ரீ காட்டிய அக்கரையில் மனம் கரைந்த சுந்தரி உண்மை சொல்வதா, பொய் சொல்வதா என்று விழித்தாள்.
குழந்தைப் போல அவள் விழித்தப் பாணியில் ஜெயஸ்ரீயின் மனம் இளகியது.