(Reading time: 16 - 31 minutes)
Marippona mappillai
Marippona mappillai

தொடர்கதை - மாறிப்போன மாப்பிள்ளை - 15 - சசிரேகா

பொள்ளாச்சி

  

பூபதியோ மனம் நொந்துப் போய் தன் ஊருக்கே திரும்பிச் சென்றான். அவனுக்கே தெரியாமல் பொன்னுசாமியும் அவன் பின்னாடியே வந்தான். வைராக்கியமாக கடன் அடைக்க பணத்துடன் வருவதாக சொல்லிவிட்டு இப்போது வெறுங்கையுடன் பூபதி வந்தான். அவனை வீட்டார் யாரும் கேள்வி கேட்கவில்லை இத்தனை நாள் பூபதியை பிரிந்திருந்த காரணத்தினால் அவனின் குடும்பத்தார் அமைதியாக இருந்தார்கள், அவனும் சோகமாக வரவே அவனது தாய் தந்தையருக்கும் கவலையாக இருந்தது, ஏதோ பெரிய சோகம் என நினைத்தனர். அவனை அவன் போக்கில் விட்டனர்.

  

பூபதி வந்த விசயம் தெரிந்ததும் மறுநாள் விடிந்ததுமே கடன்காரன் வீடு தேடி வந்தான். அவனிடம்

...
This story is now available on Chillzee KiMo.
...

ிதா, அவளை அவ்விடம் அதுவும் தன் வீட்டில் அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனது பெற்றோரும் ஜீவிதா வந்ததும் யார் என்னவென விசாரித்து தெரிந்துக் கொண்டதில் அவர்களும் அமைதியாக இருந்தார்கள்

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.