Page 9 of 12
ஓரிடமாக தற்காலிகமாக குடிசை போட்டு தங்கிவிட்டான். அது கஷ்டமாக இருந்தாலும் தன் காதலி தன் வீட்டில் இருக்கிறாள் என்ற நினைப்பில் நிம்மதியாக இருந்தான்.
ஒரு வாரம் ஆகிவிட்டது, ஜீவிதா அந்த வீட்டின் மருமகளாகவே மாறிவிட்டாள், பூபதியும் மறுநாள் தன் திருமணத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யலானான். பொன்னுசாமியும் திருமண விசயத்தை அன்னத்திடம் போன் மூலம் தகவல் சொல்லவும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தையரிடம் இருந்தாள், பூபதி பக்கம் அவனது தாய் தந்தையர் இருந்தனர். அசோக் தனியாளாக இருந்தான், பஞ்சாயத்து தொடங்கியது அவரவர்கள் தங்களின் நியாயத்தை விளக்கினார்கள், மக்களும் கவனமாக கேட்டுக் கொண்டனர்.