Page 3 of 6
ஆனாலும் உனக்கு ரொம்ப தான் அருந்ததி! ஆசை ஆசையாய் உன்னை கல்யாணம் செய்துக் கொண்டு, உன் மேல அத்தனை காதலோடு இருந்த ஷிவாவிடம் நீ பயமா இருக்கு, அது இதுன்னு சொல்லி பயமுறுத்தினப் போதும், அவன் எப்படி பொறுமையாக உனக்கு பிடித்த மாதிரி நடந்துக் கொண்டான்?
எத்தனை நாட்கள், மாதங்கள் உனக்காக காத்திருக்கிறான் ... இருக்கு...
“அது தப்பா இல்லை, நீ பிடிச்சிருக்குறது தான் தப்பா இருக்கு, ஒழுங்கா பிடிச்சு செய்...” என்றாள் மகேஸ்வரி!
This story is now available on Chillzee KiMo.
...