Page 4 of 6
“மெதுவா சொல்லுங்க பெரியம்மா, அக்காவோட குழந்தை அம்மாவை யாரோ திட்றாங்கன்னு நினைக்க போகுது...”
“சரி நான் மெதுவா சொல்றேன், நீ எங்களை விட்டுட்டு, உன் கிட்ட கத்துக்க வந்திருக்கவங்களுக்கும் சொல்லி கொடு...”
“சரி பெரியம்மா” என்று மகேஸ்வரியிடம் சொன்னவ ... இருப்பதால் ஒன்பதாம் மாதம் சீமந்தம் செய்வது என்று முடிவு செய்து விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்!
கௌஷிக் ராதிகாவிற்கு சாமரம் வீசாத குறையாக நிழலாக கூடவே இருந்து கவனித்துக்
This story is now available on Chillzee KiMo.
...