(Reading time: 7 - 14 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

பிரிவு என்று முடிவு செய்த நாளில் இருந்தே சுந்தரிக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் இப்போது அந்த வருத்தம் பல ஆயிரம் மடங்கு அதிகமாகி போயிருந்தது. இனியவனை கண்ணால் பார்க்காமல் அவளால் இருக்க முடியுமா?

  

அந்த நேரத்தில் அவள் கையில் வைத்திருந்த இனியவனின் ஃபோன் வைப்ரேட் செய்தது. நவ்யா என்ற பெயர் டிஸ்ப்ளேவில் வரவும், சுந்தரி அதிர்ந்துப் போனாள். நவ்யாவுடன் பேச பிடிக்காமல

...
This story is now available on Chillzee KiMo.
...

>

  

சுந்தரி ஃபோனை இனியவனிடம் நீட்டினாள்.

  

“உங்களுக்கு ஃபோன் வந்தது,” என மொட்டையாக செய்தி சொன்னாள் சுந்தரி.

  

“யாரு சுந்தரி?” என கேட்டான் இனியவன்.

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.