தொடர்கதை - நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே - 15 - சசிரேகா
மழை ஓய்ந்தாலும் வெற்றி ஓயவில்லை. வெற்றிச்செல்வன் தன் வாழ்நாளின் மொத்த ஆசையையும் அன்று ஒரு நாளே தீர்த்துக் கொண்டே விஜயலட்சுமியை விட்டான்.
மழை பெய்ததால் விசிய சில்லென்ற இனிய காற்று கூடவே மண் வாசம் அனைத்தும் வெற்றியை ஏதோ செய்ய அவன் பக்கத்தில் படுத்திருந்த விஜியின் கன்னத்தை தன் விரலால் தடவிக் கொண்டிருந்தான். அவனது செயலால் கண்கள் திறந்து அவனை ஏறிட்டு பார்த்த விஜி
”வெற்றி” என்றாள் காதலாக
”ம் சொல்லுடி என் தங்கமே” என ஆசையாக பேசினான் வெற்றி
”இந்த நாளை நான் மறக்கவே மாட்டேன்”
“மறக்ககூடாதுன்
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஆமாம் நான்தானே உன்னை ஏமாத்தினேன் வா கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னோட இல்லை நம்ம புதுவீட்ல பால்காய்ச்சி குடும்பம் நடத்தலாம்”
”இதெல்லாம் கேட்க நல்லாயிருக்கு வெற்றி ஆனா”