Page 5 of 5
யார் கிட்டேயும் போய் உதவின்னு எல்லாம் கேட்க மாட்டார். ஆனால் சின்ன அத்தை எங்க உறவாச்சே, விஷயம் தெரிஞ்சு தானா வந்து உதவினாங்க. வலதுக் கை கொடுக்குறதை இடதுக் கைக்கு தெரியாம செய்றவங்க, அதை பத்தி ஒருத்தர் கிட்டேயும் மூச்சு கூட விடலை. அவங்க உதவியால அப்பா அந்த நஷ்டத்தில இருந்து மீண்டு வந்தாரு! அப்படிப் படடவங்க தானா வந்து பொண்ணுக் கேட்டா என்ன நடந்திருக்கும்னு நினைக்கிற?” ... center;">
This story is now available on Chillzee KiMo.
...Go to Vetriyin Celvi story main page