Page 2 of 5
அவளின் அருகே இருந்த அஸ்வினால் கூட அவளின் மனதை திசை திருப்ப முடியவில்லை...
இரவெல்லாம் பாதி தூக்கமும், விழிப்புமாக யோசித்த விஷ்ணுப்ப்ரியா, அதி காலை ஆன பின்பும் ஒன்றும் தோன்றாமல், தூங்காததால் வந்திருந்த தலைவலிக்காக காஃபி குடிக்கும் எண்ணத்துடன் சமையலறையை தேடி சென்றாள்....
அங்கே அவளுக்கு முன்பே வந்திருந்த சுவாதி மற்றும் பத்மாவதிய
...
This story is now available on Chillzee KiMo.
...
தாள் விஜயசாந்தி...
“விபி??”
“சாரிக்கா... நீங்க நேத்து யோசிக்க சொன்னீங்களே.... எனக்கு ஒரு விஷயம் தோணிச்சு...” என்றாள் விஷ்ணுப்ப்ரியா ஆர்வத்துடன்!