Page 2 of 6
“என்ன, உன்னை பார்க்க கூட கூடாதா?” என்றான்.
“இருந்த நேரத்தை எல்லாம் விட்டுட்டு இப்போ கேக்குற கேள்வியை பாரு...!”
அருந்ததியின் குறும்பான பதிலை கேட்டு அவளின் கன்னத்தை செல்லமாக கிள்ளியவன்,
“இதை நீ சொல்லி நான் கேட்க வேண்டி இருக்கு பாரு, அது தான் நேரம்!!!!” என்றான்.
“ரொம்ப பேசினீங்க இன்னும் நிறைய மாசம் இப
...
This story is now available on Chillzee KiMo.
...
விழுந்து கவனித்தார்கள்.
“கோவில்ல கூட்டமா இருக்கும். இவர் அங்கே சொல்லி வச்சிருக்கார். கை குழந்தையோட போறோமே, கூட்டம் கம்மியா இருக்க நேரமா, நல்ல நேரமா பார்த்து சொல்றேன்னு சொல்லி