(Reading time: 6 - 11 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

இருக்காங்க...” என்று தோழியிடம் சொன்னாள் பிரேமா.

  

“தேங்க்ஸ் பிரேமா! நீ இல்லாமல் ராதுவோட இந்த ஆசையை நிறைவேத்த நாங்க ரொம்பவே கஷ்டப் பட்டிருக்கனும்...”

  

பிரேமாவும், லக்ஷ்மியும் தொடர்ந்துப் பேசிக் கொண்டிருக்க, அவர்களின் அருகே அமர்ந்திருந்த அருந்ததி அமைதியாக அதை கவனித்துக் கொண்டிருந்தாள்... ஹுஹும்... கவனிப்பதாக பாவனை செய்துக் கொண்டிருந்தாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

குனிந்து அமர்ந்து, சேலையில் மும்முரமாக ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்த அருந்ததி பதில் எதுவும் சொல்லவில்லை.

  

பிரேமா புரியாமல் பார்வையை திருப்பினாள். ஷிவா அவளின் கண்ணில் பட்டான்!

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.