Page 4 of 6
“வர்ற புதன் கிழமை நாள் ரொம்ப நல்லா இருக்காம். அன்னைக்கே கல்யாணத்தை நடத்திடலாம். இன்னும் ஒரு வாரம் இருக்கு. உங்க இரண்டு பேருக்கும் சரியா இருக்குமா?” என சந்திரிகா கேட்கவும் தமிழ்ச்செல்வி வெற்றியைப் பார்த்தாள்.
அவனோ, “நாளைக்கா இருந்தாலும் சரி தானம்மா. கோவில்ல இல்ல ரெஜிஸ்டர் ஆஃபிஸ்ல சிம்பிளா செய்யலாம்,” என்றான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
“தமிழ்ச்செல்வி, நீ ஒரு வாரம் லீவ் போட்டுடு. கல்யாணத்துக்கு உன் வீட்டுல இல்ல சொந்தத்துல யாரையாவது கூப்பிடனுமா?”
மனதுள் சோகம் இழையோட, இல்லை என தலை அசைத்தாள் தமிழ்ச்செல்வி.