Page 5 of 6
“வருத்தப்படாதே தமிழ். யசு உன் கூடவே இருப்பா. என்ன யசு?” என அரசி தன் மருமகளிடம் கேட்டார்.
“இதெல்லாம் நீங்க கேட்கணுமா அத்தை. நான் கவனிச்சுக்குறேன். ஆனா, ஒரு வாரத்துல கல்யாணம்னு சொன்னீங்களே??? எதுக்கு இவ்வளவு அவசரம்?” என்று விசாரித்தாள் யசோதா.
“எல்லாம் நல்லதுக்கு தான் யசு. அன்னைக்கு கோயிலுக்கு போனோமே அன்னைக்கே நாலஞ்சு பேர் தமிழ
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் காட்டவில்லை.
யசோதாவே அவளுக்காக பார்த்து பார்த்து ஒவ்வொன்றாக வாங்கினாள்.
“தமிழ், உன்னை எவ்வளவு பெரிய இக்கட்டுல மாட்டி விட்ருக்கேன்னு எனக்கு தெரியும். ஆனா