Page 2 of 6
“சத்தமா பாட்டு கேட்குறது உங்களுக்கு நல்லது இல்லைங்க,” என்று கணவனிடம் சொன்னாள்.
“நான் உன் கிட்ட கேட்கலை,” என கோபத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டான் இனியவன்.
“எதுக்கு உங்களுக்கு இப்போ இவ்வளவு கோபம் வருது? மாமி உங்களுக்கு ரொம்ப தான் செல்லம் கொடுத்து கெடுத்து குட்டிச் சுவர் ஆக்கி வச்சிருக்காங்க!” சுந்தரி அதிசயமாக கோபமாக பேசிவிடவ
...
This story is now available on Chillzee KiMo.
...
சுந்தரியின் கன்னங்களில் ரோஜா பூக்கள் பூத்தன. இப்போது இனியவனால் கண்களை அசைக்க முடியவில்லை.
“இன்னைக்கு டிக்-டாக்-டோ வேண்டாம்,” என சொல்லி சுந்தரி எழுந்துப் போக முயற்சி