Page 5 of 6
அமைதியாக இருந்தாள் சுந்தரி. என்ன கேட்டு வைக்கப் போகிறானோ என்ற பதற்றம் அவளுள் இருந்தது. ஆனால் என்னவாக இருந்தாலும் இனியவனை சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையும் இருந்தது.
“ரிசப்ஷன்ல நான் உன் கிட்ட அப்படி என்ன ரகசியம் சொன்னேன்? அதை சொல்லு,” என்றான் இனியவன்
சுந்தரி திரு திரு என்று விழித்தாள். இனியவன் இதைக் கேட்பான் என்று அவள் எதி
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்குறீயே. அப்படி என்ன சொன்னேன்னு தலையை பிச்சுக்குற மாதிரி இருக்கு. என்னை டைவர்ட் செய்ற மாதிரி நான் ஜெயிச்சதுக்கு ஒரே ஒரு முத்தம் கொடு போதும்.” தன் உதட்டை சுட்டிக் காட்டினான் இனியவன்.