Page 3 of 6
செய்தாள். இனியவன் அவளுடைய தோளைப் பற்றி மீண்டும் உட்கார வைத்தான்.
“நான் மட்டும் நீ சொன்னா கேட்கனும், நீ கேட்க மாட்டீயா?” என்றான் அவன்.
“எனக்கு உங்களைப் பத்தி தெரியும்,” என்றாள் சுந்தரி.
“அவ்வளவு பயமா உனக்கு? நீ டிக்-டாக்-டோ எக்ஸ்பர்ட்ன்னு நினைச்சேனே. தப்பா நினைச்சுட்டேன் போலருக்கு!”
“சர
...
This story is now available on Chillzee KiMo.
...
யா இருக்கு,” என்றான் இனியவன்.
பல முறை வீட்டிற்கு கட்டிய புடவை. எதற்கு சொல்கிறான் புரியாமல் விழித்தாள் சுந்தரி. அந்த நேரத்தில் தன் காயினை நகர்த்தி வைத்தான் இனியவன்.