Page 3 of 5
தயக்கம் தெரிந்தது.
“நீங்க எதுக்கு என் கிட்ட மன்னிப்பு கேட்கனும்?”
“இனி மாதிரி ஒரு ஜென்டில்மேனை பார்க்குறது அதிசயம். அவருக்கு கல்யாணம் ஆனது எனக்கு தெரியாது. அதான் நா...ன்...“
சுந்தரியின் இதயம் பல மடங்கு வேகமாக துடித்தது. மீண்டும் இனியவனை பார்த்தாள். அவன் இன்னும் பந்தை எடுக்கும் வேலையில் இருந்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
” விரல்களால் அவளுடைய முகத்தை துடைத்தான் இனியவன்.
“நவ்யா பே...சி...னா...ங்...க...-“ திக்கி திணறி சொன்னாள் சுந்தரி!
“என்னது???” இனியவன் பரபரப்புடன் கேட்டான்.