Page 5 of 5
மனதை திடப்படுத்திக் கொண்டு இனியவனை தேடி அறைக்குள் சென்றாள். அவனிடம் சுதந்திரமாக பேச கதவை மூடி வைத்தாள்.
“என்ன மோகினி என்னவோ மாதிரி இருக்க?’ இனியவன் அவளின் முகத்தை பார்த்து கேட்டான்.
“நான் உங்க கிட்ட பேசனும்,” என்றாள் சுந்தரி.
இனியவனே அவள் அருகே வந்து நின்றான்.
“என்ன பேசனும் சுந்தரி?”
...
This story is now available on Chillzee KiMo.
...
h3 style="text-align: center;">Go to Katru kodu kannaale story main page