Page 7 of 7
இவருக்கு ஏன் அவள் மீது மட்டும் இந்த வன்மம்? உமாவை போலவே தானே அவளும்? இன்று வரை கற்பகம் உமாவிடம் இது மாதிரி குத்தலாகவோ, கோபமாகவோ பேசி பாரதி பார்த்ததில்லை...
தன்னால் முடிந்த அளவில் பெரியவள் என்று மரியாதை கொடுத்து பாரதி விலகி செல்ல முயன்றாலும், ஏன் இப்படி? முன்பாவது விவேக் அவளுக்கு பக்கபலமாக இருந்தான்...
இந்த எண்ண ஓட்டத்தின் நடுவில், பாரதியின் மனதில் ஒரு யோசனையும் எழுந்தது!
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடரும்...