Page 3 of 7
சுந்தரியின் கையைப் பிடித்து எழுப்பி தன்னோடு அழைத்துச் சென்றான் இனியவன். அந்த அறையில் இருந்த ஆளுயர கண்ணாடியின் முன் அவளை நிற்க வைத்தான்.
“பாரு! உனக்கு என்ன தெரியுது?? எக்ஸ்பர்ட் சிற்பி செதுக்கின சிலை மாதிரி நச்சுன்னு இருக்க! நட்சத்திரமா ஜொலிக்குற கண்ணு! என்னை மேகனட்டா இழுக்குற லிப்ஸ். செல்லம் கொஞ்ச சொல்ற கன்னம். நிலா மாதிரி முகம். பார்த்துட்டே இருக்கலாம்
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்த! உன் மனசுல அடிச்ச புயல் தெளிவா தெரிஞ்சுது! இரண்டு வாரம் மண்டைக் காய விடணும்னு நினைச்சேன். அதுக்குள்ளே நவ்யா பத்தி நேரா பேச வந்து என்னையே உண்மையை சொல்ல வச்சுட்ட! ராட்சஸி! குட்டி சாத்தான்!”