08. காதல் நதி என வந்தாய் - வினோதா
“இந்தாப்பா விக்கிராந்த் பிரசாதம்...”
மற்ற நாட்களை போல் கிண்டலாக எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டவன்,
“என்னம்மா இன்னைக்கு விசேஷம்? காலையிலேயே கோவில் பக்கம்?” என்றான்.
“இப்போ தெரிஞ்சு என்ன செய்ய போற கும்பகர்ணா? எப்போ பாரு சனி ஞாயிறுன்னா நல்லா குறட்டை விட்டு தூங்க வேண்டியது...”
“சும்மா இரு வர்ஷா! பாவம் அவனே இந்த ஒரு நாள் தான் தூங்குறது...”
“க்கும்! நான் ஒன்னு சொல்லவா அம்மா, நீங்க தான் செல்லம் கொடுத்து இந்த துரையை கெடுத்து குட்
...
This story is now available on Chillzee KiMo.
...
பிட்டால் தான் உண்டு... எனக்கு எப்படியும் சென்னையில வேலை கிடைச்சிடும்...”
“கிடைக்கட்டும் அப்புறம் அதை பத்தி எல்லாம் யோசிப்போம்... சும்மா சும்மா அண்ணா கிட்ட இப்படி பேசாதே. கல்யாணம் என்றாலே கூடுதல் பொறுப்புகள், விட்டுக் கொடுத்து நடந்துக்குறதுன்னு எல்லாம் சேர்த்து தான் வரும்...”