Page 2 of 7
தன் எதிரில் நின்றவளை பார்த்து வழக்கம் போல் புன்னகை புரிந்தாள் சாந்தி.
“வேற யாருன்னு நினைச்சீங்க மேடம்?” என்ற சஞ்சனாவின் முகம் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்தது.
“இல்லை இந்த நேரத்தில் யாரையும் எதிர்பார்க்கலை. கதவு திறந்து இருந்ததா? வெளியே சுதர்ஷனை வேற காணும்...”
“சுதர்ஷனா? ஓ, வாட்ச்மேனா?”
...
This story is now available on Chillzee KiMo.
...
..”
“ஓ! ஆமாம்... இப்போ நான் பிசியா இருக்கேன்...”
“இல்லை சார், நம்பர் கண்டுபிடிச்சா சொல்ல சொல்லி இருந்தீங்களே, நான் நோட் செய்திருக்கேன் சொல்லவா?”
“சொல்லுங்க...”