(Reading time: 13 - 26 minutes)

 

" ய் மீரா சொல்லிட்டு சிரி... "

" பார... உங்க ஆளு பத்தி கேட்க அவ்ளோ ஆர்வமா.. சொல்ல முடியாது..." என்று பலிப்பு காட்டினாள்...

" ப்ளீஸ் சொல்லு மீரா செல்லம்.. கண்ணு... மூக்கு.." என்று தங்கையிடம்

கெஞ்சினான்...

" ஒகே ஒகே ரொம்ப கெஞ்சுற அதுனால சொல்றேன்... மாடிக்கு போன மேடம் செம தூக்கத்துல இருந்தாங்க.. அவுங்க தூங்குற செட்டப்பை பாக்கனுமே... ஹா ஹா ஹா ஹா.. பாப்பா மாதரி தலைக்கு ஒரு தலைகாணி.. ரெண்டு கைக்கு ரெண்டு தலைகாணி.. ஷி வாஸ் ஸ்லீபிங் லைக் எ பேபி இன் தி பெட்.. போர்வை நல்ல இழுத்து போத்திட்டு ரெண்டுதலைகானிகுள்ள... ஹா ஹா.. ஹா ஹா.. அண்ணா.. என்னால சிரிப்ப கண்ட்ரோல் பண்ண முடியல..."

" போதும் போதும் சிரிச்சது... " என்று பொய் கோவத்துடன் தங்கையை முறைத்தான்...

" என்ன முறைச்சிட்டு இருக்க.. உன் ஆளு இப்படியா துங்குவா... நாளை பின்ன உன் பாடு ரொம்ப கஷ்டம்... "

" ஏய் எதுக்கு அப்படி சொல்ற??"

" ஆமா மூணு தலைகாணி வச்சிட்டு தூங்குனா நீ எங்க படுப்ப ... ஹா ஹா.. நீ ரொம்ப பாவம் அண்ணே.. "

"போதும் போதும் ரொம்ப பேசாத.. என்னமோ நான் அவள கல்யாணம் பண்ணிக்க போற மாதரி சொல்லுற??"

"ஓ அப்படியா... சரி அப்போ உன் கிட்ட இனிமே ஸ்ரீ பத்தி சொல்றது வேஸ்ட்.... நான் போறேன்.... " என்று எந்தரிச்சு கிளம்ப எத்தனித்தாள்.. அஸ்வின் அவள் கை பிடித்து தடுத்தான்..

" மீரா முழுசா சொல்லிட்டு போ"

"உனக்கு எதுக்கு.. நீ அவள பத்தி தெரிஞ்சுகிட்டு என்ன கிளிக்க போற... போ போ போய் வேலைய பாரு... "

" ஏய் மீரா ப்ளீஸ் சொல்லிட்டு போடா.. ப்ளீஸ் செல்லம்... "

"எதுக்கு இவ்ளோ ஆர்வமா கேட்குற??..."

" சும்மா தெரிஞ்சு வச்சுக்க தான்... "

"தெரிஞ்சு வச்சு என்ன பண்ண போற ??..... நீ என்ன அவள லவ் பண்ண போறியா இல்ல கல்யாணம் பண்ணிக்க போறியா??"

" ரெண்டுமே தான்" என்று வாய் தவறி உளறி விட்டான்.. சொல்லியதோடு அவனால் மீராவை நேராக பார்க்க முடியவில்லை..  மீரா அவன் அருகில் சென்று தலை கோதினாள்..

"அண்ணா நான் ஒன்னு கேட்பேன்.. உண்மைய சொல்லணும்.. மறைக்காம... சொல்லுவியா??" அஸ்வின் சரி என்று மண்டை ஆட்டினான்..

" நீ ஸ்ரீயை கல்யாணம் செஞ்சுக்க விரும்புறியா??... சொல்லு அண்ணா ஏன் மௌனமா இருக்க.. ??"

" இப்போதிக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்ல... நீ எப்போ கல்யாணம் பண்ணிகுறியோ அப்போ நானும் பண்ணிகுரேன்.. "

" என்ன அண்ணா பேசுற.. நான் எப்படி இன்னொரு கல்யாணம்.. கொஞ்சம் யோசிச்சு பாரு அண்ணா..."

"நோ மீரா.. உனக்கும் எனக்கும் ஒரே நாளில் கல்யாணம் இல்லேன்னா எனக்கு கல்யாணம் வேணாம்.. ஸ்ரீயை லவ் பண்ணிட்டே என் லைப் முழுக்க இருந்துபேன்..."

" லூசு மாதரி பேசாத அண்ணா.. எனக்கு கல்யாணம் வேணாம்.."

" யாரு நான் லூசா நீ லூசா?... அப்படி என்ன வாழுந்து தள்ளிட்ட... நான் ஸ்ரீயை லவ் செஞ்சு கல்யாணம் கட்டிக்கணும்னா நீ கல்யாணத்துக்கு ஒகே சொல்லு.. அப்படி இல்லேன்னா ரெண்டு பேறும் இப்படியே லாஸ்ட் வரைக்கும் இருப்போம்..."

"ப்ச் அண்ணா... "

" சாரி மீரா.. இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல விரும்பல.." என்று கோபமாக எழுந்து சென்று விட்டான்.. இவளுக்கு இப்படி ஷாக் குடுத்தா தான் ஒதுக்க வைக்க முடியும்.. பட் ஸ்ரீ நீ இல்லாம சத்தியமா லைப் இல்லடி... கல்யாணம் பண்ணிகிட்ட உன்ன தான் செஞ்சுக்குவேன்.. நம்ம குழந்தைக்கு நீ தான் அம்மா.. நான் தான் அப்பா.... இல்லேன்னா லைப் முழுக்க இப்படியே இருந்துகுரேன்...

மீரா அண்ணன் சொன்னதை கேட்டு கண்ணீர் வடித்தாள்.. என்னால எப்படி இன்னொரு கல்யாணம் பண்ணிக்க முடியும்.. ரகுவுக்கு துரோகம் செய்யுற மாதரி இருக்காதா.. ஐயோ என்னால முடியலே.. என்று அழுதாள்..

( அட மீரா பொண்ணு லைப்ல நமக்கு பிடிச்சுவாங்க போய்ட்டா நாமளும் போகணும்னு அவசியம் இல்ல.. நமக்கு பிடிச்ச மாதரி ஒரு நாள் லைப் மாறும்.. இது ராஜா ராணி வசனம்.. மீராவிருக்கு மட்டும் இந்த வசனம் இல்லை எல்லாருக்கும் தான்.. எவ்ளோ பேரு லைப்ல வெறுத்து போய் வாழ்க்கையை முடிச்சுகிறாங்க... இல்ல தெரியாம தான் கேட்குறேன்... உங்க அம்மா குடுத்த உயிரை எப்படிங்க நீங்க எடுக்கலாம்.. அந்த உயிரை எடுக்க அடுத்தவுனுக்கு கூட உரிமை இல்லை... நீங்க எப்படி எடுக்க முடியும்...ப்ளீஸ் பிரிண்ட்ஸ்.. யோசிங்க... உங்க மனசுல எதாச்சும் கவலை இருந்தா ஷேர் பண்ணிகொங்க.. அதுக்கு  தற்கொலை இல்லன depression  நல்ல தீர்வு இல்ல... இந்த எபிசொட் நான்  anti  suicide  act க்காக சமர் பிக்குரேன்... )

(ரொம்ப சீரியஸ் அ பேசிட்டேன் போல... ஹிஹி..  ஒகே பிரிண்ட்ஸ்... நெக்ஸ்ட் எபிசோடுல.. மீரா என்ன பதில் சொல்றாங்க... அஸ்வின் அதுக்கு என்ன பண்ண போறாருன்னு பாப்போம்... )

தொடரும்...

Go to episode # 02

Go to episode # 04

{kunena_discuss:740}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.