14. காதல் நதி என வந்தாய் - வினோதா
தான் செய்துக் கொண்டிருப்பது எல்லாம் கிறுக்குத் தனம் என்பது பிரியாவிற்கும் புரிந்தது, ஆனாலும் அவளால் அதை தடுத்து நிறுத்த இயலவில்லை.
எப்படியோ நேரத்தை கடத்தியவள் மாலையில் பள்ளியில் இருந்து வெளி வந்து சாலையை கடக்கும் போது தன்னையும் அறியாமல் விக்கிராந்த் முன் தின மாலையிலும், அன்று காலையிலும் நின்றிருந்த பக்கம் பார்த்தாள்.
அங்கே அவன் இல்லை...
அவன் வர மாட்டேன் என்று சொல்லி விட்டு தானே சென்றான்... பிறகு இல்லையென்று வருந்தினால் எப்படி?
சட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
முடியலை!"
இவனுக்கு எப்படி அவள் மனதினுள் வருந்தியது தெரிந்தது?
"அதுக்கெல்லாம் வருத்தப்பட்டு நீங்க உங்க சாரியை வேஸ்ட் செய்ய வேண்டாம். யாரும் உங்களை எதிர்பார்த்து பார்த்துட்டே இருக்கலை"
"அடடா எனக்காக ரோடை பார்த்துட்டே இருந்தீயா? சாரிடா கண்ணா!"
இவனை!!!!!