"முத்து நீ எதுவும் பேசாதே! நம்ம வக்கீலை கூப்பிடலாம்...."
ரமணியின் பேச்சை சட்டை செய்யாமல், முத்துக்குமாரை தன் விழிகளால் துளைத்தபடி,
"என்னால புரிஞ்சுக்க முடியுது மிஸ்டர் முத்துக்குமார்... உங்களுக்கு உங்க மனைவி மீது காதல் என்றால், அம்மா அப்பா, தங்கை மேல பாசமும் இருக்கு! ஆனால் உங்க மனைவி அப்படி இல்லை... அவங்களுக்கு நீங்க உங்க அம்மா அப்பா கூடவோ தங்கையோடவோ அன்பா இருப்பது பிடிக்கலை.... உங்க வீட்டு வேலைக்காரியிடம் பேசினேன்... எப்போதும் இந்திரா உங்களை துளைச்சு துளைச்சு கேள்வி கேட்பதை பத்தி சொன்னாங்க... அம்மா அப்பா கூட நீங்க பேசினால் கூட அவங்களுக்கு கோபம் வரும்...."
"போதும் இன்ஸ்பெக்டர் நிறுத்துங்க.... உங்களுக்கு அவனை அரெஸ்ட் செய்யும் அளவுக்கு எந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
{kunena_discuss:782}