Page 3 of 4
அவள் கை நீட்ட அங்கே ராஜேந்திரன் வந்து கொண்டிருந்தார்.
“ஏய் என்னடி இப்படி பண்ணிட்டே?” மலர்மதி தவிப்புடன் கேட்டாள். சரண்யா பேசியது ராஜேந்திரனனின் காதுகளில் விழுந்திருக்குமோ என்று பதட்டப்பட்டாள்.
“அந்தப் பொண்ணு சொன்னதில் தப்பு எதுவும் இல்லம்மா. உன் சாப்பாடுதானே என்னைக் கட்டி இழுத்துட்டு வருது.”
“அப்ப என்னைப் பார்க்க வரவில்லையா மாமா?” செல்லமாய் சிணுங்கினாள் மதுமதி.
“அதான் மாமா தெளிவா சொல்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தினார். நேரம் கிடைக்கும்போது பாடம் மட்டும் இல்லாம இது போல புத்தகங்களையும் தேடிப்படித்தேன்.”