Page 2 of 3
மீண்டும் ராஜேந்திரன் தன் மகன் முகுந்தன் பற்றி பேசியது நினைவு வந்தது.
“பாவம் அவர்! எனக்காவது அம்மா போனபிறகு அப்பாவின் முழு அரவணைப்பு கிடைத்தது. பத்தாதற்கு அந்த நேரத்தில்தான் சிவபாலனின் அறிமுகம் கிடைத்து அவனின் ஆறுதலில்தான் நான் சரியானேன். ஆனால் அவருக்கு? தொழிலைப்பற்றிக் கவலைப்பட்டு தன் மகனை மாமா கவனிக்காமல் விட்ட போது அவரும் கல்லூரியில் அப்போதுதான் சேர்ந்திருந்தாராமே? படிப்பிலாவது கவனம் செலுத்தியிருக்காரே? அது
...
This story is now available on Chillzee KiMo.
...
காரியம் முடிந்து கல்லூரிக்கு கிளம்பியவள் பத்மாவிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு கிளம்பினாள்.