Page 3 of 3
“பத்மாம்மா! அவள் மனசு துக்கம் குறையும் வரைக்கும் அவள் வீட்டில் இருக்கட்டும். அப்புறம் பள்ளிக்கு அனுப்பலாம்” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.
ஆனால் அவள் கல்லூரிக்கு வந்து இரண்டு வாரங்களாகியும் மலர்மதி தேறவில்லை. அன்று காலையில் போன் செய்த பத்மா மலர்மதி இனி தான் பள்ளிக்கு செல்லப்போவதில்லை என்றும் வீட்டை பார்த்துக்கொள்ளப்போவதாகவும் கூறியதாக சொன்னார்.
கல்லூரிக்கு வந்த மதுமதிக்கு வகுப்புக்கு செல்ல மனமில்லை.
...
This story is now available on Chillzee KiMo.
...
>
{kunena_discuss:834}