(Reading time: 17 - 34 minutes)

05. சிந்தை மயங்குதடி உன்னாலே - ராசு

ள்ளியில் பொதுத்தேர்வுகள் முடிந்துவிட்டதால் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன.

“அம்மாடி மது! உனக்கு கார் ஓட்டத் தெரியுமா?” ராஜேந்திரன் கேட்டார்.

“ஓட்டத்தெரியும் மாமா! சொந்தமா கார் வாங்குவோம்னு நினைச்சுக் கத்துக்கலை. டூவீலர் ஓட்டக்கத்துக்கும்போது அப்படியே காரோட்டவும் கத்துக்கிட்டேன்”.

...
This story is now available on Chillzee KiMo.
...

ங்கையுடனும் பேசும்போது அடிக்கடி சிவபாலனைப் பற்றியே பேசுவாள். மலர்மதி கூட அவளிடம் வம்பளப்பாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.