Page 4 of 4
‘இவளா அழுது புரள்வாள்.’ கொஞ்சமும் கலக்கம் இல்லாமல் தன்னை நேர்பார்வை பார்த்த அவளைப் பார்த்து அவன்தான் ஏங்கினான்.
“எதையுமே புரியற மாதிரி பேசமாட்டியா?” கோபமுடன் கேட்டான்.
“நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஓட்டப்பந்தயம் நடந்தது. அதில் என் தோழிகளுடன் சேர்த்து மொத்தம் நாலு பேர் சேர்ந்துகிட்டோம்.” கதை மாதிரி பேசிய அவளை பார்த்தான்.
“லூஸா நீ. என்னென்னமோ பேசறீயே?”
“அய்யோ! நான் லூஸ் இல்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
{kunena_discuss:834}