(Reading time: 17 - 34 minutes)

 

த்மா தன் வீட்டு கல்யாணம் என்பது போல முன்னே நின்றார். தன் பிரியமான அக்காவிற்கு கல்யாணம் என்று சரண்யா ஓடி ஓடி வேலை செய்தாள்.

அவளிடம் டியூசன் படித்த பிள்ளைகளும் அவர்களின் பெற்றோரும் தங்கள் நன்றிக்கடனை தீர்க்க இதை விட்டால் வேறு சமயம் அமையாது என்று அவர்களும் களத்தில் இறங்கிவிட்டனர்.

ராஜேந்திரன் தன் நண்பன் குடும்பத்தின் மீது பற்று வைத்திருந்த அவர்களின் செய்கையால் பூரித்திருந்தார். நல்ல குடும்பத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

கூறியவளை இவள் என்ன புரியாமல் ஏதோ பேசுகிறாளே என்று நிமிர்ந்து பார்த்தவன் மலைத்துப்போனான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.